Published : 12 Mar 2015 10:56 AM
Last Updated : 12 Mar 2015 10:56 AM

வல்லரசாக வழி

கார்ப்பரேட்டுகளுக்கு இன்னும் இன்னும் வரிச் சலுகைகள் கொடுப்பதும், ஏழை மக்களிடம் இருக்கும் கொஞ்சநஞ்ச நிலங்களையும் பிடுங்கி கார்ப்பரேட்டுகளிடம் கொடுப்பதும்தான் இந்தியா வல்லரசாகும் வழி என்று இந்திய அரசுகள் நிலைப்பாடு கொண்டுள்ளன.

பாமர ஏழை மக்களின் கல்வித் தரத்தையோ, அவர்களின் வாழ்க்கைத் தரத்தையோ உயர்த்துவது நாட்டை வல்லரசாக்காதா?

மனோஹர்,‘தி இந்து’ இணையதளம் வழியாக…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x