Published : 18 Feb 2015 10:55 AM
Last Updated : 18 Feb 2015 10:55 AM

கண்முன்னே கற்பனை உலகு

நவீன காலத்தில் நம்மால் சமூக வலைதளங்களைப் புறக்கணித்துவிடவே முடியாது. சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பரிமாறிக்கொள்கிறவர்கள் மேலோட்டமாகவே தங்கள் பதிவுகளை இடுகின்றனர்.

இரண்டு பத்திகளுக்குக் கூடுதலாக எழுதப்படும் பதிவுகள் அதிகமாகப் படிக்கப்படுவதும் இல்லை. சமூக ஊடகங்களைக் கையாள்வது எப்படி எனும் விழிப்புணர்வை நிச்சயம் நாம் ஏற்படுத்தியாக வேண்டும்.

இல்லாவிட்டால், நவீன தலைமுறை உண்மை உலகிலிருந்து துண்டிக்கப்பட்டு, முழுக்க முழுக்க மெய்நிகர் உலகவாசிகளாகிவிடும் அபாயத்தைத் தவிர்க்கவே முடியாது.

- முருகவேலன்,கோபிசெட்டிபாளையம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x