Published : 16 Oct 2014 10:45 AM
Last Updated : 16 Oct 2014 10:45 AM

விழிப்புணர்வைத் தூண்டும்

‘தமிழகத்தின் மண்ணியல் நிபுணர்கள்’ கட்டுரை தமிழகத்தின் அவல நிலையை எடுத்துக்காட்டுகிறது.

கோவை மட்டுமல்ல; கல்வியறிவு மிக்க மக்கள் வசிக்கும் நெய்வேலியிலும் அதேநிலைதான். போதையில் விழுந்து கிடப்பதும் அன்றாடம் காணும் காட்சி. கல்வி, மருத்துவம் தவிர, அனைத்து இலவசங்களையும் ரத்துசெய்வதுடன் மது விற்பனையை முழுவதுமாகத் தடை செய்வதன் மூலம்தான் அறிவு சார்ந்த தமிழகத்தை உருவாக்க முடியும்.

- ஜே. ராஜகோபாலன்,நெய்வேலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x