Published : 21 Aug 2014 11:06 AM
Last Updated : 21 Aug 2014 11:06 AM

கருப்பு-வெள்ளை சந்தோஷம்

‘ஆனந்த சுதந்திரம்' என்ற தலைப்பில், நம் நாடு சுதந்திரம் அடைந்த அன்றைய காலகட்டத்தில், வெளிப்பட்ட மகிழ்ச்சியை, நடுப்பக்கங்களில் அழகிய கருப்பு-வெள்ளைப் படங்களோடு வெளியிட்டதற்கும், ஜவாஹர்லால் நேரு டெல்லியில் ஆற்றிய அற்புதமான மற்றும் ஆக்கபூர்வமான உரையை (தனியொரு பக்கத்தில்), இன்றைய தலைமுறையும் தெரிந்துகொள்ளும் வண்ணம், தேசப்பற்றோடு வெளியிட்டதற்கும் பாரம்பரியம் மிக்க நாளேடான ‘தி இந்து'வுக்கு, மனமார்ந்த பாராட்டுக்கள்.

- பி. நடராஜன், மேட்டூர்அணை.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x