Published : 27 Feb 2024 06:25 AM
Last Updated : 27 Feb 2024 06:25 AM

ப்ரீமியம்
வெறுப்பும் வதந்திகளும் வேரறுக்கப்பட வேண்டும்!

சென்னையில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் திருநங்கை ஒருவர் குழந்தைகளைக் கடத்துபவர் என்னும் சந்தேகத்தின் அடிப்படையில் சிலரால் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.

சென்னை துரைப்பாக்கத்தில் ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் திருநங்கை ஒருவர், இரவு நேரத்தில் குரோம்பேட்டையிலிருந்து பம்மலில் உள்ள தன் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்கையில், அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆண்கள் இருவர் அவரை வழிமறித்துள்ளனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x