Published : 12 Feb 2024 06:20 AM
Last Updated : 12 Feb 2024 06:20 AM

ப்ரீமியம்
எண்ணூர் அமோனியா கசிவு: பொதுமக்கள் பாதுகாப்பில் சமரசம் கூடாது!

சென்னை எண்ணூரில் தனியார் உர உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட அமோனியா கசிவு தொடர்பாக அரசு அமைத்த நிபுணர் குழுவின் அறிக்கை வெளியாகியிருக்கும் நிலையில், அப்பகுதி மக்கள் அந்த அறிக்கையை ஏற்க மறுத்ததுடன் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் வலியுறுத்திப் போராட்டம் நடத்தியிருக்கின்றனர்.

2023 டிசம்பர் 26ஆம் தேதி நள்ளிரவில், எண்ணூர் பெரிய குப்பத்தில் அமைந்துள்ள தனியார் உர உற்பத்தி ஆலைக்குச் செல்லும் அமோனியா வாயு கசிந்ததில், அந்தப் பகுதி மக்கள் பலருக்கும் மூச்சுத் திணறலும் கண் எரிச்சலும் ஏற்பட்டன. இந்தச் சம்பவத்துக்கான காரணத்தைக் கண்டறிய தமிழ்நாடு அரசு அமைத்த 7 பேர் கொண்ட நிபுணர் குழுவின் அறிக்கை சமீபத்தில் வெளியாகியுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x