Published : 29 Nov 2023 06:20 AM
Last Updated : 29 Nov 2023 06:20 AM

ப்ரீமியம்
இமயத்தைக் குடைதல்: நிறுத்தப்பட வேண்டிய பேராபத்து!

உத்தராகண்ட் மாநிலம், உத்தரகாசியின் சில்க்யாரா பகுதியில் சுரங்கப் பாதையில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்கள் பெரும் போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. சில்க்யாரா பகுதியில், ‘சார் தாம் நெடுஞ்சாலைத் திட்ட’த்தின் ஒரு பகுதியாக, தேசிய நெடுஞ்சாலை 134இல் 4.5 கிலோமீட்டர் நீளமுள்ள இருவழிச் சாலைக்காகச் சுரங்கம் தோண்டும் பணி நடந்துவந்தது. நவம்பர் 12, தீபாவளி நாளன்று அங்கு ஏற்பட்ட விபத்தில், 41 தொழிலாளர்கள் சுரங்கத்தினுள் சிக்கிக்கொண்டனர். விபத்து நடந்து இரண்டு வாரங்கள் கடந்துவிட்ட நிலையில் அவர்கள் அனைவரும் வெற்றிகரமாக மீட்கப்பட்டுவிட்டனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x