Published : 04 Oct 2023 06:20 AM
Last Updated : 04 Oct 2023 06:20 AM
சில மாதங்களுக்கு முன் நடந்துமுடிந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் தோல்வி, இந்தியாவில் வடக்கு-தெற்கு இடையிலான பிளவுகளை அரசியல்ரீதியான பொருளில் மேலும் துலக்கமாக்கியுள்ளது. மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக விந்திய மலைக்குக் கீழே உள்ள எந்த மாநிலத்திலும் ஆட்சியில் இல்லை. சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்குக் காங்கிரஸ் கட்சியை வாழ்த்திய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது” என்று கூறியிருந்தார்.
சொல்லப்போனால், பண்பாடு, மொழி, அரசியல்,பொருளாதார வளர்ச்சி, சமூக மாற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் வடக்கு-தெற்குப் பிளவுகள் கூர்மையடைந்துவருவதன் விளைவாகக் காங்கிரஸின் வெற்றியைப் பார்க்கலாம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT