Published : 18 Sep 2023 06:16 AM
Last Updated : 18 Sep 2023 06:16 AM

ப்ரீமியம்
திமுக 75: இந்தியப் பன்முகத்தன்மையின் ஓர் அரசியல் வெளிப்பாடு

1949இல் கொட்டும் மழையில் ராபின்சன் பூங்காவில் தொடங்கப்பட்ட திராவிடமுன்னேற்றக் கழகம், ‘ஒரே நாடு..ஒரே தேர்தல்’ என்ற ஒன்றிய அரசின் மோசமான முன்னெடுப்புக்கு இடையே தன்னுடைய 75ஆவது ஆண்டை எட்டிப் பிடிக்கிறது. இந்தக் கட்சி சந்தித்த பல்வேறு சவால்களை வரலாற்றுரீதியாகப் பார்க்கும்போது, ‘ஒரே நாடு.. ஒரே தேர்தல்’ என்கிற ஆபத்தை விளை விக்கும் முன்னெடுப்பையும் அரசியல் சட்ட சாதுரியத்துடன் இக்கட்சி முறியடித்துவிடும் என்றே தோன்றுகிறது. திமுக-வின் வளர்ச்சியைப் புரிந்துகொள்ள வரலாற்றைத் திரும்பிப் பார்க்க வேண்டியுள்ளது.

ஜனநாயகப் புரட்சிக்கு அடிப்படை: 1947இல் பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியா விடுதலை அடைந்த போது, அந்த நாளை தந்தை பெரியார் ‘துக்க நாள்’ என்று வர்ணித்தார். ஆனால், அறிஞர் அண்ணாவோ அதனை ‘இன்ப நாள்’ என்று வர்ணித்தார். தமிழ்ச் சமுதாயத்தில் இருக்கும் மேலதிகாரம் ஒன்று குறைந்தால் அது நல்லதுதானே என்று அண்ணா நினைத்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x