Published : 23 Aug 2023 06:13 AM
Last Updated : 23 Aug 2023 06:13 AM

ப்ரீமியம்
ஒடுக்கப்பட்ட மாணவர் வாழ்வு உயரட்டும்

“எந்தக் கல்லூரியாக இருந்தாலும், எந்தப் பாடப்பிரிவாக இருந்தாலும் அங்கு கட்டாயமாகச் செலுத்தப்பட வேண்டிய கட்டணங்கள் எவ்வளவு இருந்தாலும் அவை அனைத்தும் இந்தத் திட்டத்தின் மூலம் கல்வி உதவித்தொகையாக முழுமையாக வழங்கப்படும்” என அம்பேத்கரால் முன்வைக்கப்பட்டு, 1943 முதல் செயல்பாட்டில் உள்ளது ‘போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்’ (PMSS) திட்டம்.

எனினும், மத்திய - மாநில அரசுகள் இத்திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை. தமிழ்நாட்டில், பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்குக் கீழ் உள்ள பட்டியல் சாதி, பட்டியல் பழங்குடி மாணவ-மாணவிகளுக்குச் சுயநிதித் தனியார் கல்லூரிகளில், போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுவருகிறது. ஒவ்வோர் ஆண்டும் இந்த உதவித்தொகை வழங்குவதற்கு ஏறத்தாழ ரூ.1,400 கோடி (மத்திய அரசு 60%; மாநில அரசு 40%) ஒதுக்கப்படுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x