Published : 04 Aug 2023 06:13 AM
Last Updated : 04 Aug 2023 06:13 AM
அலைச்சல் மிச்சமாகிறது என்பதால் அப்பாவி மக்கள் பலர், போலி நிறுவனங்களின் செயலிகள் மூலம் கடன் பெற்றுப் பல்வேறு இன்னல்களை அனுபவிக்கின்றனர்; பலர் உயிரிழந்துள்ளனர். இது போன்ற சம்பவங்களுக்குக் கடன் செயலிகள் குறித்த முறையான விழிப்புணர்வு இல்லாததே முக்கியக் காரணமாகும்.
போலிகளைக் கண்டறிதல்: வங்கி, வங்கி சாராத நிதி நிறுவன அமைப்புகள் இந்திய மத்திய வங்கியான ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கு உள்பட்டவை. வங்கி சாராத நிதி நிறுவனங்கள், இந்திய கம்பெனி சட்டம் 2013இன் கீழ் முறைப்படி பதிவுசெய்யப்பட்டவை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT