Last Updated : 12 Jul, 2023 06:18 AM

 

Published : 12 Jul 2023 06:18 AM
Last Updated : 12 Jul 2023 06:18 AM

ப்ரீமியம்
‘திராவிட மாதிரி’ எதிர்கொள்ளும் புதிய சவால்கள்

தொழிற்சாலைகளில் தொழிலாளர்களின் பணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்திக்கொள்ள அனுமதிக்கும் மசோதாவைத் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியபோது, தொழிலாளர் உரிமைகளை விட்டுக்கொடுக்காத வகையிலான தொழில்மயமாக்கத்துக்கான வியூகங்கள் குறித்த விவாதங்கள் எழுந்தன.

சந்தையின் மூலம் எழக்கூடிய பொருளாதார இழப்பையும் சாதி ஏற்றத்தாழ்வுகளின் மூலம் எழக்கூடிய சமூகப் பின்னடைவையும் நீக்குவதற்கு அனைவரையும் உள்ளடக்கிய தொழில்மயக் கொள்கையை நாடுவதே ‘திராவிட மாதிரி’யின் (Dravidian Model) முதன்மை லட்சியம். உற்பத்தித் திறனின் வழியாக வளங்களைப் பங்கிட்டுக்கொள்வதே திராவிட மாதிரியாகும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x