Published : 02 Jun 2023 06:21 AM
Last Updated : 02 Jun 2023 06:21 AM

ப்ரீமியம்
மு.கருணாநிதி - போராட்ட குணத்தால் பாராட்டுப் பெற்றவர்!

தமிழ்நாட்டின் அரசியல் களத்திலும், சமூகம், பொருளாதாரம் உள்ளிட்ட பொதுத் தளத்திலும் மிகப் பெரிய சாதனைகளை நிகழ்த்தியவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி. அவரது பிறந்தநாள் நூற்றாண்டு தொடங்கும் தருணத்தில், அவரது சாதனைகளை நினைவுகூர்வது அவசியம்.

பொருளாதாரத்திலும் சமூகரீதியிலும் மிகவும் பிற்பட்ட நிலையில் இருந்த குடும்பத்தில் பிறந்தவரான கருணாநிதி, சாதிக் கொடுமைகளுக்கும் சமூக ஏற்றதாழ்வுகளுக்கும் எதிரான போராட்டத்தைப் பள்ளிப் பருவத்திலேயே தொடங்கிவிட்டார். பெரியாரைத் தலைவராக ஏற்றுக்கொண்டு, திராவிட இயக்கத்தில் இணைந்து இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் துடிப்புடன் பங்கேற்றார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x