சிக்​கல்​களின் சறுக்​குப்​பாதை

சிக்​கல்​களின் சறுக்​குப்​பாதை
Updated on
1 min read

‘தொடு​கை’ நாவலில் காட்​டப்​படும் குடும்​பத்​தில் எல்​லாம் சரி​யாக இருக்​கிறது. ஆனால், ஏதோ ஒன்று சரி​யாக இல்​லை. நாவலாசிரியர், இந்​நாவலில் நல்ல உறவு​களை, நல்ல குழந்​தைகளை, நல்ல கிராமத்​தைப் படைத்​திருக்​கிறார். ஆனால் ‘கரணம் தப்​பி​னாலும் மரணம்’ என்​கிற வகை​யில், ஏதேதோ ஆபத்​துகள் அவர்​களைத் துரத்​திக் கொண்​டே​யிருக்​கின்றன.

அதற்​குப் பெயர் விதி​யா? அப்​படிச் சொல்​லி​விட முடி​யாது. “மகிழ்ச்​சி​யான குடும்​பங்​கள் எல்​லாம் ஒரே மாதிரி​யாக இருக்​கின்​றன; மகிழ்ச்​சி​யற்ற குடும்​பம் ஒவ்​வொன்​றும் வெவ்​வேறு மாதிரி​யாக இருக்​கின்​றது” என்​றார் டால்​ஸ்​டாய். அன்​பில் சிறு​ பிசகு ஏற்​பட்​டாலும் எல்​லாமே தலைகீழாகி விடக்​கூடிய சாத்​தி​யம் அதி​கம்; எல்​லாமே மனிதர்​கள் வசம்​தான் இருக்​கிறது என்​ப​தை​யும் இந்​நாவல் பேசத் தவற​வில்​லை.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in