Published : 14 Jan 2019 09:34 AM
Last Updated : 14 Jan 2019 09:34 AM
மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சன், அறியப்படாத வரலாற்றுப் படைப்புகளையும் அரிய மனிதர்களையும் ‘எமதுள்ளம் சுடர் விடுக’ என்ற பெயரில் ‘இந்து தமிழ்’ நாளிதழில் தொடராக எழுதி தமிழ் மனங்களிடம் கொண்டுசேர்த்தார். அவர் இறந்த நாளில் இந்தத் தொடர், புத்தகமாக வெளிவந்தது. இந்தப் புத்தகம் வாசகர்களிடம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. சென்னை புத்தகக்காட்சியில் ‘இந்து தமிழ் திசை’ அரங்கில் விற்பனையில் புதிய சாதனை படைத்துவருகிறது.
எமதுள்ளம் சுடர் விடுக
பிரபஞ்சன்
இந்து தமிழ் திசை வெளியீடு
விலை: ரூ.180
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT