Last Updated : 21 Oct, 2023 06:13 AM

 

Published : 21 Oct 2023 06:13 AM
Last Updated : 21 Oct 2023 06:13 AM

ப்ரீமியம்
வாழும் அறத்தின் வரலாறு

நொடிதோறும் கடந்தோடும் வாழ்க்கையின் ஓட்டத்தில் கடந்த கால வரலாற்றினை அறிவதும் தெளிவதும் அவசியமானதே. ஆண்டுகளின் குறியீடாக, வெறும் பெயர்களாக, ஓரிரு சம்பவங்களாக மட்டுமே சிலவற்றை அறிந்துகொள்வது ஒருபோதும் வரலாற்றை அறிவதாகாது.

நெடிய காலத்தின் ஒவ்வொரு ஆண்டிலும், ஒவ்வொரு பெயருக்குப் பின்னாலும், ஒவ்வொரு நிகழ்வுகளுக்குப் பிறகும் பலப்பல செய்திகள் பின்னிப் பிணைந்துள்ளன. வரலாற்றினைக் கட்டுரையாக எழுதுவதைவிடவும் நாவலாக எழுதும்போது இன்னும் பரவலான வாசகப் பரப்பைச் சென்றடையும் என்கிற எண்ணத்தில், கடையேழு வள்ளல்களுள் ஒருவராகத் திகழ்ந்த வள்ளல் அதியமானின் வாழ்க்கையைப் புதினமாக்கியுள்ளார் இரவீந்திர பாரதி.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x