Published : 15 Jul 2023 06:27 AM
Last Updated : 15 Jul 2023 06:27 AM

ப்ரீமியம்
நூல் வெளி: மானுடம் பேசும் தமிழ் நாவல்கள்

கடந்த காலத்தில் தமிழ் இலக்கியப் பரப்பில் நாவல்கள் மானுடத்தின் எண்ணற்ற களங்களைக் கண்டுள்ளன. இவை யாவும் மானுட விடுதலை நோக்கிய முன்னெடுப்புகள். நாவல்களின் இலக்கு ஒன்றாயினும் படைப்புகள் பன்மயப்பட்டவை.

சாதியம், சமூக நீதி தொடங்கி, பெண்ணியம், தலித்தியம், மூன்றாம் பாலினம் ஊடாகப் புலப்பெயர்வு, விளிம்பு நிலை, சூழலியல் வரை இவற்றின் களங்கள் பரந்துபட்டுள்ளன. தமிழின் மிக முக்கியமான முப்பத்திமூன்று நாவலாசிரியர்களின் படைப்புகளைப் பற்றி இரா.காமராசு இந்நூலில் விவாதிக்கிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x