ராமர் கோயில் காணிக்கை திருட்டு: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை

ராமர் கோயில் காணிக்கை திருட்டு: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை
Updated on
1 min read

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருடப்​பட்டது குறித்து விசா​ரணை நடத்​த கோரி உச்ச நீதி​மன்​றத்​தில் 4 தனித்தனி மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளன.

இந்த மனுக்​களைத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு நாளை விசா​ரிக்​கிறது. மனு​தா​ரர்​களில் ஒரு​வ​ரான நரேந்​திர குமார் கோஸ்​வாமி, இந்த முறை​கேடு குறித்து சிபிஐ விசா​ரணை நடத்த வேண்​டும் என்​றும், மத்​திய தணிக்கை அதி​காரி (சிஏஜி) மூலம் கோயில் நிதியை தணிக்கை செய்ய வேண்​டும் என்​றும் கோரி​யுள்​ளார்.

ராமர் கோயில் காணிக்கை திருட்டு: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை
முறைகேடாக மனை ஒதுக்கீடு பெற்றதாக குற்றச்சாட்டு: கருணாநிதியின் முன்னாள் பாதுகாவலர் மீதான வழக்கு ரத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in