பாகிஸ்தானுடன் தொடர்பு: முன்னாள் விமானப்படை வீரர் கைது

பாகிஸ்தானுடன் தொடர்பு: முன்னாள் விமானப்படை வீரர் கைது
Updated on
1 min read

குவாஹாட்டி: அசாம் மாநிலம் சோனித்​பூர் மாவட்ட கூடு​தல் காவல் கண்​காணிப்​பாளர் ஹரிசரண் பூமிஜ் கூறிய​தாவது:

விமானப்படை முன்னாள் வீரர் ஒருவர் ராணுவம் தொடர்​பாக ரகசிய தகவல்​களை பாகிஸ்​தான் உளவு அமைப்​பினருக்கு சமூக ஊடகம் மூலம் அனுப்​பியது முதல்​கட்ட விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது. இது தொடர்​பாக அவரது செல்​போன் மற்​றும் லேப்​டாப் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளது. இதில் சில தகவல்​கள் பிறகு நீக்​கப்​பட்​டுள்​ள​தால் தடய​வியல் ஆய்​வுக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டுள்​ளது.

பிஎன்​எஸ் சட்​டத்​தின் பல்​வேறு பிரிவு​களின் கீழ் அந்த வீரர் கைது செய்​யப்​பட்​டு உள்​ளார். இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

பாகிஸ்தானுடன் தொடர்பு: முன்னாள் விமானப்படை வீரர் கைது
60 தேவஸ்தான கோயில்களில் இலவச அன்னதானம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in