

கொல்கத்தா: மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி கர் மருத்துவமனையில், கடந்தாண்டு அபயா என்ற பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில் மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் அபயாவின் தாய் பாஜக சார்பில் பனிஹாதி தொகுதிவேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.