Published : 25 Dec 2022 06:13 AM
Last Updated : 25 Dec 2022 06:13 AM

25% பேருக்கு மட்டுமே தடுப்பூசி பூஸ்டர் டோஸ்

புதுடெல்லி: சீனாவில் கரோனாவின் புதிய ஒமிக்ரான் திரிபு மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் விமான நிலையங்களில் தீவிர கரோனா பரிசோதனை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கரோனா பூஸ்டர் தடுப் பூசியை பரவலாக கொண்டு சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. 18 வயதுக்கு மேற் பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் போடப்படுகிறது. ஆனால், இதுவரை 25 சதவீதம் பேருக்கு மட்டுமே பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் 18-59 வயதுள்ள வர்களில் 19 சதவீதம் பேருக்கு மட்டுமே பூஸ்டர் செலுத்தப்பட்டுள்ளது. மூத்தக் குடிமக் களில் 50 சதவீதத்துக்கும் குறைவான அளவில் பூஸ்டர் டோஸ்செலுத்தப்பட்டுள்ளதாக மத்தியஅரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x