Last Updated : 16 Oct, 2015 08:53 AM

 

Published : 16 Oct 2015 08:53 AM
Last Updated : 16 Oct 2015 08:53 AM

உத்தரப்பிரதேசத்தில் வெடி விபத்து 7 பேர் பலி

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் வெடி விபத்து ஏற்பட்டதில் 7 பேர் பலியாயினர்.

உத்தரப்பிரதேச மாநில ஒப்ரா பகுதியில் சரங்கம் தோண்ட பயன்படும் வெடி பொருட்களை ஒரு அறையில் பதுக்கி வைத்திருந்தனர். அந்த வெடிபொருட்கள் நேற்று திடீரென வெடித்து சிதறின. இதில் 7 பேர் உயிரிழந்தனர்.

மேலும் அருகில் இருந்த 8 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த் துள்ளனர்.

அவர்களது நிலைமை மோச மாக உள்ளது என்று மருத் துவர்கள் தெரிவித்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x