Published : 04 Mar 2020 07:04 AM
Last Updated : 04 Mar 2020 07:04 AM

இந்தியர்களை வெயில் பாதுகாக்கும்

வெப்பமண்டல நாடான இந்தியாவில் பெரும்பாலான மாதங்களில் வெயில் சுட்டெரிக்கும். இந்தியர்களுக்கு கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் தொற்று ஏற்படாமல் இந்த வெயில் பாதுகாக்கும் என்று சுகாதாரத் துறை நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இந்திய மருத்துவ கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் கே.கே.அகர்வால் கூறியதாவது:

மெர்ஸ், சார்ஸ், எபோலா, மஞ்சள் காய்ச்சல் காரணமாக உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த காய்ச்சல்களால் இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. இந்தியாவில் கடும்வெயில் காரணமாக இவ்வகைகாய்ச்சல்கள் பரவவில்லை. கோவிட்-19 வைரஸ் காய்ச்சலும்இந்தியாவில் பரவாது என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x