Last Updated : 08 Apr, 2015 09:50 AM

 

Published : 08 Apr 2015 09:50 AM
Last Updated : 08 Apr 2015 09:50 AM

23-ல் மாநிலங்களவை கூட்டம் தொடக்கம்

மாநிலங்களவையின் அடுத்த கூட்டம் வரும் 23-ம் தேதி தொடங்கி மே 13-ம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஏற்கெனவே திட்டமிட்டபடி பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதியாக வரும் 20-ம் தேதி மக்களவை கூடுகிறது. மக்களவை கூடும் நாளிலேயே மாநிலங்களவையும் கூடுவதில் பிரச்சினை இல்லை. எனினும், கூட்டத் தொடர் குறித்து உறுப்பினர் களுக்கு 15 நாட்களுக்கு முன்ன தாக தெரிவிக்க வேண்டும் என்ற விதியின் காரணமாக மாநிலங் களவையை 23-ம் தேதி கூட்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x