Last Updated : 04 Apr, 2015 08:39 AM

 

Published : 04 Apr 2015 08:39 AM
Last Updated : 04 Apr 2015 08:39 AM

ஜனதா பரிவார் இணைப்பு எப்போது? - நிதிஷ் குமார் தகவல்

ஜனதா கட்சியிலிருந்து பிரிந்த 6 ஜனதா கட்சிகள் மீண்டும் ஒன்றிணை கின்றன. இதுதொடர்பான அறிவிப்பு நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதுதொடர்பாக ஐஜத கட்சித் தலைவர் நிதிஷ் குமார் கூறிய தாவது: ஜனதா பரிவார் கட்சிகளின் இணைப்பு நாள் குறித்த அறிவிப்பு 5-ம் தேதி இருக்காது. அன்று லாலு பிரசாத் பாட்னாவில் ராஷ்ட்ரீய ஜனதா தள தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கிறார். எனவே, 5-ம் தேதி அறிவிக்கப்படமாட்டாது. சமாஜ்வாதி தலைவர் முலாயம்சிங் யாதவ் தேதி குறித்த இறுதி முடிவை எடுப்பார்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x