Published : 14 Mar 2015 09:16 AM
Last Updated : 14 Mar 2015 09:16 AM

இலங்கையில் தாகூருக்கு முதல் மரியாதை

இலங்கைக்கும் ரவீந்திரநாத் தாகூருக்கும் இடையே மிகவும் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. இலங்கை யின் பல்வேறு பகுதிகளில் தாகூர் சுற்றுப் பயணம் மேற் கொண்டார்.

இலங்கையின் தேசிய கீதமான ‘ஸ்ரீலங்கா தாயே’ என்ற பாடல் ரவீந்திரநாத் எழுதியதா கும். பின்னர் அதனை இலங்கையின் சுதந்திர தாகத் துக்கு ஏற்ப ஆனந்த சமரக் கோன் திருத்தி எழுதினார்.

இந்தப் பின்னணியில்தான் இலங்கையின் ருகுணு பல்கலைக்கழகத்தில் ரவீந்திரநாத் தாகூர் மன்றம் அமைக்க இந்தியா, இலங்கை இடையே இப்போது ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x