Published : 16 Mar 2015 10:36 AM
Last Updated : 16 Mar 2015 10:36 AM

கூடா நட்பு!

மன்மோகனை முகமூடியாக வைத்து தேசத்தை சுரண்டிய அந்நிய ச(க்)திகளை நாடறியும். ஆனால், அதற்குத் துணைபோன பாவம் மன்மோகனையே சாரும். இந்த வழக்கில் மன்மோகனுக்கு கபில் சிபல் வாதாடவிருப்பதாகவும் செய்தி. தங்களது கட்டுப்பாட்டில் அவரை வைத்திருக்க ‘மேலிடம்' விரும்புவதையே காட்டுகிறது. பாவம் மன்மோகன், கருணாநிதி எதையோ நினைத்து ஒருமுறை சொன்னார் - “கூடா நட்பு...”

- வெங்கட்ரமணன்,தி இந்து’ இணையதளத்தில்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x