Published : 11 Mar 2015 10:37 AM
Last Updated : 11 Mar 2015 10:37 AM

கும்பல் மனோபாவத்தின் பின்னணி

நாகாலாந்தில், பாலியல் வழக்கு தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபரை, வெளியே இழுத்துவந்து அடித்தே கொன்ற கும்பலின் செயல் கண்டிக்கத்தக்கது.

அந்த வன்முறைக் கும்பல் இப்படி வெறித்தனமாக நடந்து கொள்ளும்படியாக அவர்களைத் தூண்டிவிட்டது எது?

திட்டமிட்டு மக்களை உசுப்பேற்றி அவர்களிடையே வெறுப்பு, மத அரசியலை உருவாக்கி ஆதாயம் தேடும் நோக்கம் கொண்ட சிலர்தான் இதைச் செய்திருக்க வேண்டும்.

சமூகத்தை அரிக்கத் தொடங்கியிருக்கும் இந்த மதவெறுப்புப் புற்றுநோய்க் கட்டியை ஆரம்பத்திலேயே வெட்டி எறியவில்லை என்றால் அது ஆபத்தானதாக மாறிவிடும்.

திருநெல்வேலி.- கே.பி.எச். முகம்மது முஸ்தபா,

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x