Published : 21 Feb 2015 02:48 PM
Last Updated : 21 Feb 2015 02:48 PM

உ.பி.யில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பன்றிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

நோய் அறிகுறிகளுடன் அனுமதிகப்பட்டவர்களில் 25 பேருக்கு நோய் தாக்கம் ஏற்பட்ட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, உ.பி.யில் பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 190 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலம் முழுவதும் 15 மாவட்டங்களில் நோய் தாக்கம் உள்ளது. பன்றிக் காய்ச்சல் நோய் தாக்கத்தை எதிர்கொள்வதில் மாநில அரசுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக நேற்று அறிவித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x