Published : 11 Aug 2017 09:49 AM
Last Updated : 11 Aug 2017 09:49 AM
திருநெல்வேலியைச் சேர்ந்த முருகன் என்ற இளைஞர் கடந்த 6-ம் தேதி இரவு கேரளாவில் விபத்தில் சிக்கி காயமடைந்தார். திருவனந்தபுரத்தில் பல மருத்துவமனைகளில் அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டனர். இதனால், 7-ம் தேதி காலை முருகன் இறந்தார்.
இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன், “நடந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இறந்தவரின் குடும்பத்தாரிடம் மாநில அரசின் சார்பில் மன்னிப்பு கோருகிறேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT