Published : 21 Oct 2014 11:07 AM
Last Updated : 21 Oct 2014 11:07 AM
இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
விடுதலைப் புலிகளை அழித்ததன் மூலம் இந்தியாவின் பாதுகாப்புக்கு ராஜபக்ச முக்கிய பங்காற்றியுள்ளார். அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று தனது கடிதத்தில் சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டுள்ளார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT