Published : 18 Sep 2018 02:01 PM
Last Updated : 18 Sep 2018 02:01 PM
மும்பையிலுள்ள பிரசித்தி பெற்ற விநாயகர் கோயிலில் இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் அவரது மனைவியுடன் வழிபாட்டில் கலந்துகொண்டார்.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கடந்த வாரம் கொண்டாடப்பட்டு விநாயகர் சிலைகள் கடற்கரையில் கரைக்கப்பட்டன.
இந்த நிலையில் மும்பைக்கு அருகே அமைந்துள்ள லாபக்ஷா பகுதியிலுள்ள, புகழ்பெற்ற சர்வஜனிக் விநாயகர் சிலை அமைந்துள்ள லால்பக்ஷா கோயிலில் பல்வேறு பிரபலங்களும் வழிபாட்டில் கலந்துகொண்டு ஆசி பெற்று வருகின்றனர்.
பல்வேறு பாலிவுட் பிரபலங்களும் கலந்துகொண்டு ஆசி பெற்ற நிலையில், இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அவர் மனைவி அஞ்சலியுடன் அக்கோயிலுக்கு வருகை தந்து ஆசி பெற்றார்.
அவற்றின் புகைப்படங்கள்...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT