Published : 29 Sep 2014 01:59 PM
Last Updated : 29 Sep 2014 01:59 PM
சிவசேனை அமைச்சர் ஆனந்த் கீதே ராஜிநாமா செய்ய இருப்பதாக அக்கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். ஆனந்த் கீதே மத்திய அமைச்சராக இருக்கிறார்.
மகாராஷ்டிராவில் 25 ஆண்டு காலமாக நீடித்து வந்த பாஜக-சிவ சேனை கூட்டணி முறிந்தது. இதனையடுத்து மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள சிவசேனை அமைச்சர் ஆனந்த் கீதே ராஜிநாமா செய்ய இருப்பதாக அக்கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT