Published : 29 Aug 2014 12:09 PM
Last Updated : 29 Aug 2014 12:09 PM

விநாயகர் சதுர்த்தி: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரது வாழ்த்துச் செய்தியில் இந்த நல்ல நாளில் விநாயகர் அருள் அனைவருக்கு கிடைத்து அனைவரும் மகிழிச்சி, அமைதி, ஞானம் எல்லாம் பெற்று வாழ்கையில் வளம் பெற வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம், பிரதமரின் இந்த வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x