Published : 04 Jan 2024 05:54 AM
Last Updated : 04 Jan 2024 05:54 AM

ஜம்மு காஷ்மீரில் 3.9 ரிக்டரில் நிலநடுக்கம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் வியாழக்கிழமை (இன்று, ஜன.4) 3.9 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை நில அதிர்வுக்கான தேசிய மையம் உறுதி செய்துள்ளது.

நள்ளிரவு 12.38 மணி அளவில் பூமிக்கு அடியில் 5 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக மியான்மர், இந்தோனேசியா, ஜப்பான், ஆப்கானிஸ்தான் என பல்வேறு நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஜப்பான் நாட்டில் சுமார் 62 பேர் உயிரிழந்தனர்.

— National Center for Seismology (@NCS_Earthquake) January 3, 2024

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x