Published : 19 May 2022 10:03 PM
Last Updated : 19 May 2022 10:03 PM

ப்ரீமியம்
6-இல் ஒருவர் மரணம்: இனியும் மாசுக்களை புறக்கணிக்க முடியாது - எச்சரிக்கும் ஆய்வு

உலகம் முழுவதும் மாசு மிகப் பெரிய பிரச்சனையாக மாறி வருகிறது. குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக நவீன மாசுக்கள் என்று அழைக்கப்படும் காற்று மாசு பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. உலகத்தில் உள்ள 99 சதவீத மக்கள் மாசடைந்த காற்றை சுவாசிப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார நிறுவன அறிக்கையின்படி உலகில் ஏற்படும் 8 மரணங்களில் ஒரு மரணத்திற்கு மாசு காரணம் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், உலக அளவில் பதிவாகும் 6-இல் ஒரு மரணத்திற்கு மாசு காரணமாக உள்ளதாக புகழ்பெற்ற லான்செட் மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x