இலங்கை கடல் பகுதியில் ரூ.161 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

ராமநாதபுரம்: இலங்கை கடற்​படை​யினர், போதைப் பொருள் தடுப்பு பிரி​வினர், சிறப்பு அதிரடி படை​யினர் நேற்று முன்​தினம் மாலை இலங்கை தெற்கு கடல் பகு​தியில் வந்​து​கொண் டிருந்த மீன்​பிடி விசைப்​படகை நிறுத்தி திடீர் சோதனை​ நடத்தினர்.

அப்​படகில் மறைத்து வைக்​கப்​பட்​டிருந்த 161 கிலோ போதைப்பொருளை கைப்​பற்​றினர். இதன் சர்​வ​தேச மதிப்பு ரூ.161 கோடி​யாகும். இதுதொடர்​பாக இலங்கையைச் சேர்ந்த 4 பேர் கைது செய்​யப்பட்டு இலங்கை திக்கோவிட்ட துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றனர்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: ராகுல் காந்தி வீட்டை முற்றுகையிட்ட பாஜக மகளிர் அணி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in