Last Updated : 16 Jun, 2022 09:18 PM

 

Published : 16 Jun 2022 09:18 PM
Last Updated : 16 Jun 2022 09:18 PM

ப்ரீமியம்
தொழில் கடன் வாங்கும்போது வங்கி ஏன் ப்ராஜக்ட் ரிப்போர்ட் கேட்கிறது? - ஒரு விரிவான பார்வை

சாதாரணமாக வங்கியில் கடன் கேட்டுச் செல்லும் போது, வாடிக்கையாளர் மார்ஜின், கடனுக்கு ஈடாக கொலாட்ரல் செக்யூரிட்டி கேட்பதும், கேஒய்சி (KYC) பார்ப்பதும் வழக்கம். ஒருவேளை வாடிக்கையாளர் தொழில் தொடங்குவதற்காக கடன் கேட்டுச் செல்கிறார் என்றால் மார்ஜின், கொலாட்ரல் செக்யூரிட்டி, கேஒய்சி இவைகளுடன் தொடங்க இருக்கும் தொழில் குறித்து ப்ராஜக்ட் ரிப்போர்ட் எனப்படும் திட்ட அறிக்கை ஒன்றும் வங்கி கேட்கும்.

வாடிக்கையாளர் தொடங்க இருக்கும் தொழில், அதற்கான வாய்ப்புகள், லாபமீட்டும் சாத்தியம் போன்றவை குறித்து அந்த அறிக்கையில் தெரிவிக்க வேண்டும். தொடங்குவதற்கு முன்பே எப்படி தொழில் குறித்து தீர்மானிக்க முடியும், அப்படியென்றால் அந்த திட்ட மதிப்பீட்டு அறிக்கையை எப்படித் தயாரிப்பது, அதில் வங்கி என்னென்ன எதிர்பார்க்கும் போன்ற கேள்விகளுக்கு விரிவாக விளக்கம் அளிக்கிறார் எழுத்தாளரும், பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் பொதுமேலளருமான சோம.வீரப்பன்...

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x