Published : 25 May 2016 10:57 AM
Last Updated : 25 May 2016 10:57 AM

இந்தியாவில் ஸ்கூட் விமான சேவை தொடக்கம்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத் தின் துணை நிறுவனமான ஸ்கூட் நிறுவனம் இந்தியாவில் விமான போக்குவரத்தை தொடங்கி இருக் கிறது. முதல் கட்டமாக சென் னையில் இருந்து சிங்கப்பூர் மற்றும் சிங்கப்பூரில் இருந்து சென் னைக்கு தினசரி போக்குவரத்து தொடங்கப்பட்டிருக்கிறது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறு வனத்தின் இன்னொரு நிறுவனமான டைகர் ஏர் முன்பு இந்த தடத்தில் இயக்கியது.

அமிர்தசரஸ் - சென்னை வழித்தடத்தில் வாரம் மூன்று முறை போக்குவரத்து தொடங்கப்பட்டிருக்கிறது. வரும் ஜூலை 1-ம் தேதி முதல் வாரம் 4 முறை செயல்படும்.

ஆரம்ப கால சலுகையாக சென் னையில் இருந்து சிங்கப்பூருக்கு 5,300 ரூபாயில் பயணம் செய்ய முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x