Published : 24 Apr 2015 10:18 AM
Last Updated : 24 Apr 2015 10:18 AM
இந்தியாவில் வரும் 2018 ம் ஆண்டுக் குள் இணையம் பயன்படுத்து பவர்களின் எண்ணிக்கை 55 கோடி யாக உயரும் என்று பாஸ்டன் ஆலோசனை குழுமம் (பிசிஜி) தெரி வித்துள்ளது. 2014ம் ஆண்டில் 19 கோடி நபர்கள் மட்டுமே இணை யத்தை பயன்படுத்தினார்கள்.
இணைய பயன்பாடு அதிகரிப் புக்கு பல காரணங்கள் இருக்கின் றன. 2018ம் ஆண்டில் குறைந்தபட் சம் 40 கோடி நபர்கள் இணையம் பயன்படுத்துவார்கள்.
அதிகபட்ச மாக 55 கோடி நபர்கள் வரை பயன் படுத்தகூடும் என்று எதிர்பார்ப்பதாக பாஸ்டன் கன்சல்டிங் குழுமம் தெரிவித்துள்ளது. நகரங்களை விட கிராமப்புறங்களில் இணையம் பயன்படுத்துபவர்களின் எண் ணிக்கை அதிகரிக்கும் என்று குறிப் பிடப்பட்டுள்ளது.
2014-ம் ஆண்டு கிராமங்களில் 6 கோடி நபர்கள் வரை இணையம் பயன்படுத்துகிறார்கள். இந்த எண்ணிக்கை 2018ம் ஆண்டு 28 கோடியாக உயரும் என்று பிசிஜி தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT