Published : 26 Nov 2013 12:00 AM
Last Updated : 26 Nov 2013 12:00 AM

தேங்காய் நாரிலிருந்து மின்னுற்பத்தி

தேங்காய் நாரிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தைச் செயல்படுத்த காயர் போர்டு திட்டமிட்டுள்ளது. நாட்டிலேயே முதல் முறையாக ரூ. 50 கோடி முதலீட்டில் 10 மெகாவாட் மின்னுற்பத்தி நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மின்னுற்பத்தி நிலையம் அமைப்பதற்காக மும்பையைச் சேர்ந்த நிறுவனத்துடன் பேச்சு நடத்தி வருவதாக காயர் போர்டு நிறுவன தலைவர் ஜி. பாலச்சந்திரன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x