Published : 13 Dec 2013 12:00 AM
Last Updated : 13 Dec 2013 12:00 AM

கல்பனா மொர்பாரியா - இவரைத் தெரியுமா?

#ஜே.பி. மார்கன் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி.

#இதற்கு முன் ஐ.சி.ஐ.சி.ஐ. குழுமத்தில் 33 வருடங்களாக பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்திருக்கிறார்.

#பாம்பே பல்கலைகழகத்தில் அறிவியலும், சட்டமும் படித்தவர்.

#சி.எம்.சி. டாக்டர் ரெட்டீஸ், பிலிப் மாரிஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களில் தனிப்பொறுப்புடன் கூடிய இயக்குனர் குழுவில் இருக்கிறார்.

#ஃபோர்ப்ஸ், ஃபார்சூன் உள்ளிட்ட பல பத்திரிகைகளின் பாராட்டை பெற்றவர்.

#“work-life balance போன்ற விவாதங்களில் நான் கலந்துக்கொள்வதில்லை. வாழ்க்கையில் எப்போதும் வேலை இருக்கும். வேலைதான் வாழ்க்கையே. இதுவரையிலான என் வாழ்க்கை மகிழ்ச்சியாகவே இருக்கிறது’’ என்பார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x