Published : 09 Dec 2017 10:08 AM
Last Updated : 09 Dec 2017 10:08 AM

இவரைத் தெரியுமா?- பிராங் அப்பல்

சர்வதேச அளவில் முன்னணி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான டிஹெச்எல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. 2008-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

டாயிஷ் போஸ்ட் நிறுவனத்தின் நிதிப் பிரிவுக்கு தலைவர் பொறுப்பில் இருந்து வருகிறார்.

மூனிச் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பிரிவில் எம்எஸ்சி பட்டமும் நியூரோபயலாஜி பிரிவில் பிஹெச்டி பட்டமும் பெற்றவர்.

1993-ம் ஆண்டிலிருந்து 1999-ம் ஆண்டு வரை மெக்கென்சி நிறுவனத்தில் கன்சல்டண்ட் மற்றும் புராஜெக்ட் மேனஜராக பணியாற்றியவர்.

2002-ம் ஆண்டிலிருந்து 2008-ம் ஆண்டு வரை டாயிஷ் போஸ்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்தவர். இதே நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் உறுப்பினராகவும் இருந்தவர்.

தகவல் தொழில்நுட்ப சேவைகள், கார்ப்பரேட் உத்திகள், கன்சல்ட்டிங் ஆகிய துறைகளில் மிகுந்த அனுபவம் கொண்டவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x