Published : 24 Nov 2017 09:57 AM
Last Updated : 24 Nov 2017 09:57 AM
நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ புதிய மொபைல் அப்ளிகேஷனை (செயலி) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய மொபைல் ஆப்- ஐ நிதியமைச்சர் அருண் ஜேட்லி நேற்று அறிமுகப்படுத்தி வைத்தார்.
`யூ ஒன்லி நீட் ஒன் (YONO)’ என்ற பெயரில் இந்த மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வங்கி டிஜிட்டல் தளத்திலும் லைப்ஸ்டைல் தளத்திலும் இந்த அப்ளிகேஷன் இயங்கும். அதாவது இந்த செயலி மூலம் வங்கி பரிவர்த்தனையையும் பொருட்களையும் வாங்கிக் கொள்ளமுடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT