Published : 04 Jul 2014 11:28 AM
Last Updated : 04 Jul 2014 11:28 AM
$ ஸ்கோடா இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். மார்ச் 1, 2012 லிருந்து இந்த பொறுப்பில் இருக்கிறார்.
$ பெரும்பாலான சி.இ.ஓ.களை போலவே இவரும் இன்ஜினீயரிங் மற்றும் நிர்வாகப்படிப்பு படித்தவர்.
$ ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் 20 வருடங்களுக்கு மேல் பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர். அதன் பிறகு ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒரு யூனிட், ரெனால்ட் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் என பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர்.
$ சுதிர் ராவ் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வேலை பார்த்திருந்தாலும் இந்தியச் சந்தையைப் பற்றி நன்கு அறிந்தவர். இவர் தலைமையில் ஸ்கோடா, ஆட்டோமொபைல் துறையில் முக்கிய நிறுவனமாக மாறும் என அந்நிறுவனத்தின் தலைவர் கூறியிருந்தார்.
$ சில நிறுவனங்களின் இலக்கு சந்தைமதிப்பை அதிகப்படுத்துதலாக இருக்கும். இதுபோல ஒவ்வொரு நிறுவனத்துக்கும் சில இலக்குகள் இருக்கின்றன. நாங்கள் வாடிக்கையாளர் திருப்தியை அதிகப்படுத்துவதை இலக்காக கொண்டிருக்கிறோம் என்கிறார் சுதிர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT