Published : 11 Mar 2019 11:58 AM
Last Updated : 11 Mar 2019 11:58 AM
மொஹாலியில் நேற்று நடைபெற்ற 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 358 ரன்களை எடுத்திருந்தும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சிறப்பாக வென்று வெற்றி பெற்றனர்.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் பில்டிங் மற்றும் ரிஷப் பந்த்தின் கீப்பிங் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில் இது குறித்து நெட்டிசன்கள் பதிவிட்டிருக்கிறார்கள் அவற்றின் விவரம்.
Kutty
போக போக தான் அனுபவம் வரும்...✋
அனுபவமே கை கொடுக்கும்...
இது அவனின் தொடக்க நிலை தான்...✋
தட்டி கொடுக்கனும்...
விட்டு விட கூடாது...✋
பாண்ட் நல்லா வருவான் நிச்சயமாக...
Come On Pant ...
M Maha
Pant..நீ இன்னும் வளரனும் தம்பி..Dhoni மதிரிலாம் இப்பவே டிரை பண்ணக் கூடாது.
Mahe Manoj
இந்தியாவிற்காக அபராமாக ஆடி ஆஸ்திரேலியாவை வெற்றி பெற வைத்த ரிஷப் பண்ட்..
கார்த்திக்
நானே தோனி ஃபேன் ரா,தலைவனுக்கா ரெஸ்ட் குடுக்கறீங்க -ரிஷப் பண்ட்
Arvi..
Chennai-28 ப்ரேம்ஜீ கேட்ச் புடிக்குற மொமண்ட் ஃபார் பண்ட்
ஆதன்
பண்ட் ஸ்டம்பிங் விட்ட உடனே கூட்டம் கத்துது க்ரவுன்ட்ல தோனி தோனினு த்தா ரியல் பாகுபலி மொமன்ட்
ramasamy mani
வளர்ற பையன் ரிஷப் பந்த். அவன, இப்பவே தலைக்கு மேலே உட்கார வச்சு, வளரவிடாம பண்ணிடுவாங்க, போல.
Kailash Chandrasekar
ரிஷப் பந்த் .
இந்த தலைமுறைக்கே உண்டான முந்திரிக் கொட்டைத்தனம் , அரைவேக்காட்டுத்தனத்தின் வெளிப்பாடு !
mr.420
ஒருத்தன் புதுசா முன்னேறி வந்தா அவன பாராட்டுறாங்களோ இல்லயோ தாழ்த்தி,இன்னொருதவங்க கூட ஒப்பிட்டு பேசுறது என்னமாதிரி மனநிலைனு தெரியல...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT