Published : 31 Oct 2020 05:54 AM
Last Updated : 31 Oct 2020 05:54 AM
31-10-2020
சனிக்கிழமை
சார்வரி
15
ஐப்பசி
திதி: பவுர்ணமி இரவு 8.45 மணி வரை. பிறகு தேய்பிறை பிரதமை.
நட்சத்திரம்: அசுவினி இரவு 7.10 மணி வரை. அதன் பிறகு பரணி.
நாமயோகம்: சித்தி இன்று முழுவதும்.
நாமகரணம்: பத்திரை காலை 7.43 மணி வரை. அதன் பிறகு பவம்.
நல்லநேரம்: காலை 7.00-8.00, 10.30-1.00, மாலை 5.00-8.00, இரவு 9.00-10.00 மணி வரை.
யோகம்: சித்தயோகம்
சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 மணி வரை.
பரிகாரம்: தயிர்
சூரியஉதயம்: சென்னையில் காலை 6.01
சூரியஅஸ்தமனம்: மாலை 5.43.
ராகுகாலம்: காலை 9.00-10.30
எமகண்டம்: மதியம் 1.30-3.00
குளிகை: காலை 6.00-7.30
நாள்: வளர்பிறை
அதிர்ஷ்ட எண்: 4, 5, 9
சந்திராஷ்டமம்: உத்திரம், அஸ்தம்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT