Published : 26 Feb 2015 10:26 AM
Last Updated : 26 Feb 2015 10:26 AM

மத்திய அரசின் கவனத்துக்கு...

உலகின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றாகக் கருதப்படும் எச்.எஸ்.பி.சி. வங்கியின் தலைவர் கலிவர் பெயரில் சுவிட்சர்லாந்து வங்கியின் கிளையில் 76 லட்சம் டாலரை டெபாசிட் செய்திருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது.

இவ்வங்கி வழியாகத்தான் பெரும்பாலான இந்தியர்களின் கறுப்புப் பணம் சுவிட்சர்லாந்து வங்கிக்குப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் முன்னர் குறிப்பிட்டுள்ளார். ஏராளமானோர் வங்கித் துறையில் கால்பதிக்க வரும் வேளையில், மத்திய அரசு மிகுந்த கவனம் கொள்ள வேண்டியுள்ளது.

- கி. ரெங்கராஜன்,திருநெல்வேலி டவுன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x