Published : 13 Jan 2015 10:59 AM
Last Updated : 13 Jan 2015 10:59 AM

அமைச்சர் செந்தூர்பாண்டியன் மருத்துவமனையில் அனுமதி

தமிழக இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி. செந்தூர்பாண்டியன், திடீர் உடல் நலக்குறைவால் அடையாறு ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை யில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.

அமைச்சருக்கு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதைக் கேள்விப்பட்ட தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், மருத்துவமனைக்குச் சென்று அமைச்சரை பார்த்து நலம் விசாரித் தார். அப்போது, அமைச்சருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் முதல்வர் கேட்டறிந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x