Published : 25 Mar 2015 10:46 AM
Last Updated : 25 Mar 2015 10:46 AM

பகத் சிங்கின் கணிப்பு

பகத் சிங்கின் இரண்டு கணிப்புகளும் உண்மையாய்ப் போனதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

ஆனால், மரணத்தையும் வெள்ளைத் துரைகளையும் கண்டு கலங்காத நெஞ்சம், நம் நாட்டு மாநிறத்தோல் துரைகளை எண்ணிக் கவலை கொண்டது.

பின்பு அதுவே இன்று அரங்கேறி நாடு அல்லல்படுவதும் பகத் சிங்கின் தியாகம் விழலுக்கிறைத்த நீராகி, சுதந்திரப் பயிர் கருகி நிற்பது துயரமானது.

- எஸ்.எஸ். ரவிக்குமார்,கிருஷ்ணகிரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x